தமிழ் மற்றும் சிங்கள புது வருடத்திற்காக தமது கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புது வருடத்திற்காக தமது கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (16) அரச எண்ணெய் தேய்க்கும் பெருவிழாவில் கலந்துகொண்ட போதே மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
2025 ஏப்ரல் 17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஏப்ரல் 17ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் ஏப்ரல் 16 ஆம் திகதி நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
தலவில, கல்பிட்டி பவளப் பாறைகளைப் பாதுகாப்பதற்கு வனவிலங்குத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலவில கல்பிட்டி பவளப் பாறைகள் தொடர்பாக அண்மையில் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இப்பவளப் பாறைகள் இலங்கையின் சமுத்திரக் கரையோரத்தில் மிகவும் பெறுமதியான பவளப்பாறைகளாகக் கருதப்படுகின்றன.
புத்தளம் கடற் பிராந்தியத்தில் ஆலங்குடாவில் இருந்து துடாவை வரையான கடற் பிராந்தியம் உலகின் பல்வேறு உயிரினங்கள் காணப்படும் கடற் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச விழாவானது, சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் கண்டி ஸ்ரீ மஹா நாத விகாரையில் இன்று (16) காலை இடம்பெற்றது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
சிங்கள தமிழ் புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு இடம்பெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு நாளை (16) கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. நாளை காலை முற்பகல் 9.04 மணியளவில் சுப நேரத்தில் கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நாத தேவாலய பூமியில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும், இவ்வரச நிகழ்வு நடைபெறும்.
தெஹிவளை கல்கிசை மாநகர சபை வேட்பாளர் குழுவின் தலைவரும், முன்னாள் மேலதிக அளவையாளர் நாயகம், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான திரு.பெரகும் சாந்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவின் அழைப்பின் பேரில், சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் திகதி நெதிமாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர விஷ்ணு கோயிலில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்குபற்றி புத்தாண்டுக்காக இந்து சம்பிரதாயங்களின்படி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
நாட்இன் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமணடலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பரிவால் வௌியிடப்பட்டுள்ளது.
தலதா மாளிகை யாத்திரைக்கு வருகைதரும் பக்தர்களின் வாகனங்களை இலகுவாக அடையாளம் கண்டு, வாகன தரிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேசிய விழா ஏப்ரல் 14 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கடுவலை, பஹல போமிரியவில் உள்ள சட்டத்தரணி சமன் லீலாரத்னவின் இல்லத்தில் இடம்பெற்றது.
வளமான நாடு, அழகான வாழ்க்கை"க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]