புதிய தலைவரின் நியமனம் குறித்துத் தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் (NCW) அறிவிப்பு.
நரம்பியல் மருத்துவசேவைகளை வினைத்திறனாக வழங்குவதற்காகப் புதுப்பிக்கப்பட்ட "நரம்பியல் நிறுவனம்" (Institute of Neurology) பொது மக்கள் பாவனைக்கு கையளிப்பு
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் மே 31-ஆம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சமுர்த்தி கொடி வாரம் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்தின் மத்தியில் யானைகள் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
2026 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜூன் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கையில் நரம்பியல் சம்பந்தமான மருத்துவசேவைகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை தேசிய மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட "நரம்பியல் நிறுவனம்" (Institute of Neurology) இன்று (01) 99 மில்லியன் ரூபா செலவில் முழுமையாக புனரமைக்கப்பட்ட இந்த திட்டம் (NHSL) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் அதன் இரண்டாம் கட்டம் (Stage 2) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அமைச்சின் கீழ் உள்ள மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் (EPL) ஆகியவற்றுக்குச் சொந்தமான குறைந்த பயன்பாட்டில் உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை உகந்த முறையில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்காக தகைமையுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகள் (EOI) ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.
இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன
சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள கட்டளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
Clean Sri Lanka எண்ணக்கருவின் கீழ், நாடு முழுவதும் சுற்றாடல் மற்றும் சமூக ரீதியாக உயர்ந்த விழுமியங்களைக் கொண்ட, டிஜிட்டல் சேவை வசதிகளுடன் கூடிய புதிய மாதிரி நகரங்களை (Model Cities) உருவாக்குவதற்காக திட்டமிட்டு வருவதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், அண்மையில் (28) ஜனாதிபதி செயலகத்தில் Clean Sri Lanka செயலணி கூடிய போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
