All Stories

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – வடக்கு மாகாண ஆளுநர் 

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – வடக்கு மாகாண ஆளுநர் 

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – வடக்கு மாகாண ஆளுநர் 

விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது - சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ

விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது - சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ
விஞ்ஞானத்தில் சுகாதார ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு இலங்கை முன்னிலை வகிக்கிறது - சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ

மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகள நிபுணர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் அழைப்பிற்கு இணங்க, மாவட்டத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்திற்கு புற்தரை மைதானத்தை பராமரித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக சர்வதேச புற்தரை ஆடுகள நிபுணர் பிரட் வப்டிஸ், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகள நிபுணர் விஜயம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் புதிய அழைப்பு மையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட இணையதளம் திறந்து வைக்கப்பட்டது "1930" அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்

 
 
இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161 ஆவது பெருமைக்குரிய ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டமாக அழைப்பு மையத்தைத் திறத்தல் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடுதல் என்பன பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (07) திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் புதிய அழைப்பு மையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட இணையதளம் திறந்து வைக்கப்பட்டது "1930" அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்

கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையம் இல் மேற்கொள்ளப்பட்ட நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் முதலாம் கட்டத்தின் இறுதித் தருவாயில்

கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையம் (Colombo Central Bus Terminal) இல் மேற்கொள்ளப்பட்ட நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் முதலாம் கட்டத்தின் இறுதித் தருவாயில்
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையம் இல் மேற்கொள்ளப்பட்ட நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் முதலாம் கட்டத்தின் இறுதித் தருவாயில்

காலி கோட்டையிலுள்ள புராதன நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை சுற்றுலா மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காகப் பயன்படுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சாரத்திற்கான அமைப்பு (UNESCO) உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காலி கோட்டையைப் பார்வையிடுவதற்காகவும், மற்றும் தமது ஓய்வு நேரத்தை பொழுதுபோக்காகக் கழிப்பதற்காக வருடாந்தம் 03 இலட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.
காலி கோட்டையிலுள்ள புராதன நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை சுற்றுலா மேம்பாட்டுக் கருத்திட்டத்திற்காகப் பயன்படுத்தல்