All Stories

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மழை

லிய சக்தி 2025 2025 பெண்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 - 6 ஆம் திகதிகளில் விகாரமகா தேவி வெளியரங்கில்

 
“காந்தா வியவசாய கத்வய துலின் கொடநகமுதே” (பெண்களின் சுயதொழில் முயற்சியாண்மை ஊடாகக் கட்டியெழுப்பப்படுபவை)” எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் லிய சக்தி 2025 பெண்களின் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மு.ப. 6 மணி முதல் பி.ப. 10 மணி வரை கொழும்பு 7 விகாரமகா தேவி வெளியரங்கில் நடைபெறும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
லிய சக்தி 2025 2025 பெண்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 - 6 ஆம் திகதிகளில் விகாரமகா தேவி வெளியரங்கில்

சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்தும் கருத்திட்டம்

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு Vital Strategies நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்தும் கருத்திட்டம்

திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) தாங்கிகளை அபிவிருத்தி செய்தல்

திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்கலாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) தாங்கிகளை அபிவிருத்தி செய்தல்

சுதந்திரக் கல்வியினால் உங்களுக்குக் கிடைத்த உரிமையை நாளைய சந்ததிக்கும் வழங்குவது உங்களின் பொறுப்பாகும்

இந்தக் கல்வி கல்லூரியில் முதலாவது மாணவர்களாக இன்று உங்களுக்கு காணப்படும் மற்றும் உங்களின் பெற்றோர்களுக்கு காணப்படும் ஆறுதல் எதிர்காலத்தில் இந்த கல்வி கல்லூரிக்கு வருகை தரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கும் உரிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ தெரிவித்தார்.

சுதந்திரக் கல்வியினால் உங்களுக்குக் கிடைத்த உரிமையை நாளைய சந்ததிக்கும் வழங்குவது உங்களின் பொறுப்பாகும்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதே அமைச்சின் நோக்கம்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதே அமைச்சின் நோக்கம் – கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதே அமைச்சின் நோக்கம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்கவும்

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்கவும் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்து சபை பருவச்சீட்டை வைத்துள்ள பிரஜைகளைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்து சாரதிகள் தொடர்பில் 1958 இலக்கத்துக்கு அறிவிக்கவும்

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும்

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (03) கூடினர்.

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும்

கெமுனு ஹேவா படையணி படையினரால் மீட்பு நடவடிக்கை

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை கெமுனு ஹேவா படையணியின் நன்பெரியல் முகாமில் நிறுத்தப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ நிவாரணப் படையினர் 2025 மார்ச் 1 அன்று வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

கெமுனு ஹேவா படையணி படையினரால் மீட்பு நடவடிக்கை

உள்ளூரதிகார சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு

உள்ளூரதிகார சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரதிகார சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]