All Stories

இன்றைய வானிலை அறிக்கை

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

மக்களுக்கு சிநேக பூர்வமான சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்பேன் - புதிய மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம்

மக்களுக்கு மிகவும் உயர்தரத்திலான சேவையை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய நிருவாகம் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இலஞ்சம் ஊழல் இன்றி அரசாங்கத்தின் சுபிட்சமான பயணத்தில் இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

மக்களுக்கு சிநேக பூர்வமான சேவையை வழங்குவதற்கு  அர்ப்பணிப்பேன் - புதிய மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம்

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

🔸 இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு
🔸 பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது
பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

2025 முதல் காலாண்டினுள் சேவை ஏற்றுமதி 10.88% வீதத்தால் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

2025 முதல் காலாண்டினுள் சேவை ஏற்றுமதி 10.88% வீதத்தால் அதிகரிப்பு

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது.

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

தனியார் துறை மருந்தகங்களில் உள்ள மருந்தாளுநர் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட, நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் குழு பிரதிநிதிகளால் சமீபத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனியார் துறை மருந்தகங்களில் உள்ள மருந்தாளுநர் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

வட்டுவாகல் பாலத்திற்கு களவிஜயம் மேற்க்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்

நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வட்டுவாகல் பாலத்திற்கு களவிஜயம் மேற்க்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்

ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் வரை சுற்றுலாப் பயணிகளை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் வரை சுற்றுலாப் பயணிகளை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி

சிறுபோகத்தில் வயல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர்  விவசாயிகள் எலிக்காய்ச்சலைத் தடுப்பதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவும்

சிறுபோகத்தில் வயல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சல் ஆபத்தான பிரதேசங்களின் விவசாயிகள் எலிக்காய்ச்சலைத் தடுப்பதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவும்- சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விசேட வைத்தியர் துஷானி தாபரேரா

சிறுபோகத்தில் வயல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர்  விவசாயிகள் எலிக்காய்ச்சலைத் தடுப்பதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளவும்

சில பிரதேசங்களை உள்ளடக்கியவாறு நீர் போக்குவரத்து சேவை

சில பிரதேசங்களை உள்ளடக்கியதாக நீர் போக்குவரத்து சேவையை கடற்கரையில் அல்லது நாட்டில் காணப்படும் நீர் வழிகளைப் பயன்படுத்தி சில பிரதே சங்களில் உள்ளடக்கியதாக படகு சேவையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சில பிரதேசங்களை உள்ளடக்கியவாறு நீர் போக்குவரத்து சேவை

கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை-கொரிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது.

கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை-கொரிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்

ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்

சீனாவின் ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் கௌரவ ஜாங் குவான் (Zhang Quan) தலைமையிலான தூதுக் குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (21) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]