All Stories

ரணவிரு சேவா அதிகார சபையின் மூலம் மாற்றுத் திறனாளி யுத்த வீரர்களுக்கு மின் சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

யுத்த வீரர் நலனின் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றத்தை குறிக்கும் வகையில், மாற்றுத் திறனாளி யுத்த வீரர்களுக்காக புதிய மின் சக்கர நாற்காலிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 09) ரணவிரு சேவா அதிகார சபை (RSA) வளாகத்தில், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் S. B. Kohona (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபையின் மூலம் மாற்றுத் திறனாளி யுத்த வீரர்களுக்கு மின் சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

436 உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்கள்

உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவப் பணி நியமனங்களுக்கு விண்ணப்பித்த 436 புதிய மருத்துவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் மற்றும் அவர்கள் பணிபுரிவதற்கான இடங்களை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நேற்று (08) அறிவித்தது.
436 உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ அதிகாரிகளுக்கான நியமனங்கள்

வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆளுநர் தலைமையில்

வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம்  ஆளுநர் தலைமையில்

தேசிய இளைஞர் கொள்கைத் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில்

தேசிய இளைஞர் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் கொள்கைத் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில்