இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 28 மே அன்று நடைபெற்ற “"XIV International Meeting of High-Ranking Officials Responsible for Security Matters" கலந்து கொண்டு, பன்முக உலக ஒழுங்கின் பின்னணியில் உருவாகி வரும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள் குறித்து உரையாற்றினார்.
2026 ஜூன் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜூன் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வெசாக் தினத்தை முன்னிட்டு அதன் ஆரம்ப நிகழ்வுகள் மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றன.
நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும் முகமாக, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்புக்காகவும், நாட்டின் மருத்துவமனை அமைப்புக்கு 5 அதிநவீன மேமோகிராபி (Mammography Machines) இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன. மொத்த மதிப்பு ரூ. 765 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்கள் ஒளிரச் செய்து வெசாக் வலயம் மக்கள் பார்வைக்காக வெசாக் தினமான நேற்று (30.05.2026) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு, 2026 மே 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, 2026 மே 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.
2026 மே 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 மே 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
*காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர பணிப்புரை*
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மே 25 முதல் 27 வரை யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசங்களில் பல களப் பயணங்களை மேற்கொண்டு, அப்பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை, செயற்பாட்டு பொறுப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, அவர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகம் (SFHQ-J) மற்றும் வன்னி பாதுகாப்புப் படை தலைமையகம் (SFHQ-Wanni) ஆகிய இடங்களில் சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.


