யுத்த வீரர் நலனின் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றத்தை குறிக்கும் வகையில், மாற்றுத் திறனாளி யுத்த வீரர்களுக்காக புதிய மின் சக்கர நாற்காலிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 09) ரணவிரு சேவா அதிகார சபை (RSA) வளாகத்தில், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் S. B. Kohona (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.


