All Stories

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நேற்று (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்.

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

வீழ்ச்சியடைந்துள்ள ரபர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்ப துரித நடவடிக்கை

வீழ்ச்சியடைந்துள்ள இரப்பர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேசிய திட்டத்தின் திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வீழ்ச்சியடைந்துள்ள ரபர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்ப துரித நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு இன்று (24) ஆரம்பம்

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு இன்று (24) ஆரம்பமாகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு இன்று (24) ஆரம்பம்

நுவரெலிய தேசிய வெசாக் நிகழ்விற்கு பாடசாலை மாணவர்களின் 5000 வெசாக் கூடுகள்

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட 5000 வெசாக் கூடுகள் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வில் வீதிகளை அலங்கரித்து ஆமிச பூஜையை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நுவரெலிய தேசிய வெசாக் நிகழ்விற்கு பாடசாலை மாணவர்களின் 5000 வெசாக் கூடுகள்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு இன்றையதினம் (23) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடிக் கலந்துரையாடியது.

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது

ஐக்கிய அரபு அமீரகம் -இலங்கை கூட்டு வர்த்தக கௌன்சிலை நிறுவுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதி பிரதமர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான ஷேய்க் அப்துல்லா பின் சயித் அல் நஹ்யான் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இடையேயான சந்திபோன்று இடம்பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகம் -இலங்கை கூட்டு வர்த்தக கௌன்சிலை நிறுவுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான நலன்புரி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கான நலன்புரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று மற்றும் இன்று (ஏப்ரல் 22 & 23) கண்டிக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

புனித தந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான நலன்புரி வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]