All Stories

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது –  வடக்கு மாகாண ஆளுநர்

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது –  வடக்கு மாகாண ஆளுநர்

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது –  வடக்கு மாகாண ஆளுநர்

இலங்கைக்கு பிலிப்பைன்ஸ் இடமிருந்து 100,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி

 
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவற்றை மறுசீரமைக்கும் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் 100,000 அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பிலிப்பைன்ஸ் இடமிருந்து 100,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி

புதிய உலகிற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேட அரச சேவைக்காக அவசியமான வினைத்திறனை மேற்கொள்வதற்கான திட்டம்

புதிய உலகிற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேட அரச சேவைக்காக அவசியமான வினைத்திறனை மேற்கொள்வதற்கான திட்டம்
புதிய உலகிற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேட அரச சேவைக்காக அவசியமான வினைத்திறனை மேற்கொள்வதற்கான திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா நிதிநன்கொடை

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா தொகையை நிதிநன்கொடையாக வழங்கியுள்ளனர்.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா நிதிநன்கொடை

உலக அமைதி வேண்டி நடத்தப்படும் 'ஏஹி பஸ்ஸிகோ' அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பம்

உலக அமைதி வேண்டி நடத்தப்படும் "ஏஹி பஸ்ஸிகோ" அமைதிக்கான நடைப்பயணம் இன்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் நடைப்பயணம் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த சுமார் 45 கி.மீ தூரத்தை நிறைவு செய்து, மாத்தளை அலுவிஹாரையை தேரர்கள் குழு வந்தடைந்தது.
உலக அமைதி வேண்டி நடத்தப்படும் 'ஏஹி பஸ்ஸிகோ' அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பம்