All Stories

கொள்ளுப்பிட்டிய சூப்பர் மார்க்கெட்டில் விபரங்கள் வெளிநாட்டு மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்த நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிரடி சுற்றிவளைப்பு! 

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் அதிரடி சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டது.

கொள்ளுப்பிட்டிய சூப்பர் மார்க்கெட்டில் விபரங்கள் வெளிநாட்டு மொழிகளில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்த  நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிரடி சுற்றிவளைப்பு! 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

 

மழை நிலைமை: 

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான குழு

செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SHARDA', தீவிலிருந்து புறப்பட்டது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDS’ 2026 ஜூன் 10 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்து, செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 ஜூன் 13) தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படை, கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘INS SHARDA’ கப்பலுக்கு கடற்படை பிரியாவிடை அளித்தனர்.

செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SHARDA', தீவிலிருந்து புறப்பட்டது

"பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்" - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

பேக்கரித் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்" - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-