All Stories

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக இன்று (05) மற்றும் நாளை (06) பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (05) மற்றும் நாளை (06) இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 2025.05.07 ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக இன்று (05) மற்றும் நாளை (06) பாடசாலைகளுக்கு விடுமுறை

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை / சமூக ஊடக வலைத்தளங்களின் ஊடாக விடுவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதிக்கும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதிக்கும் வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

பதில் அமைச்சர்கள் நியமனம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக  வரவேற்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

ஜனாதிபதி பாய் டின் (Bai Dinh) விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்ஜனாதிபதிக்கு வியட்நாம் மக்களின் அமோக  வரவேற்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

வானிலை முன்னறிவிப்பு

2025 மே மாதம் 04 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 

 
 2025 மே மாதம் 04 ஆம் காலை  05.30 மணிக்கு வெளியிடப்பட்டது 
 
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.
வானிலை முன்னறிவிப்பு

போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், சட்ட நடவடிக்கைகளுக்காக பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக சட்ட நடவடிகளுக்காக (02) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், சட்ட நடவடிக்கைகளுக்காக பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]