2025 மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (05) மற்றும் நாளை (06) இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 2025.05.07 ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
