All Stories

ஐக்கிய நாடு சபை பிரதிநிதிகளுடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபட்டார்

நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), மற்றும் ஐ.நா.வில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கெளரவ ஜயந்த ஜயசூரிய, 2026 ஏப்ரல் 23 அன்று பல முக்கிய உயர்மட்ட பலதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஐக்கிய நாடு சபை பிரதிநிதிகளுடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபட்டார்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர பிரதிநிதி மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் நியூயோர்கில் கலந்துரையாடல் நடத்தினர்

நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), மற்றும் ஐ.நா.வில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கெளரவ ஜயந்த ஜயசூரியாவுடன் இணைந்து, 2026 ஏப்ரல் 23 அன்று அமெரிக்காவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி கெளரவ Michael G. Waltz சை சந்தித்து கலந்துரையாடினார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர பிரதிநிதி மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் நியூயோர்கில் கலந்துரையாடல் நடத்தினர்

நீர்கொழும்பில் 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த ஐநூற்று ஐம்பது (550) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பில் 550 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 ஏப்ரல் 22 ஆம் திகதி கல்பிட்டியவில் உள்ள தில்லையடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

கல்பிட்டியவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1030 கிலோகிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்