நியூயோர்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), மற்றும் ஐ.நா.வில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கெளரவ ஜயந்த ஜயசூரிய, 2026 ஏப்ரல் 23 அன்று பல முக்கிய உயர்மட்ட பலதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.


