All Stories

டிஜிட்டல் சொத்துகளை முறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை

டிஜிட்டல் சொத்துகளை முறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை
டிஜிட்டல் சொத்துகளை முறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை

தெற்காசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு' (DPI) மீதான சர்வதேச பட்டறை ஆரம்பம்.

தெற்காசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு' (DPI) மீதான சர்வதேச பட்டறை ஆரம்பம்
தெற்காசியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு' (DPI) மீதான சர்வதேச பட்டறை ஆரம்பம்.

கொலோன்னாவ செலலிஹினி மாவத்தை கால்வாய் புனரமைப்பு

கொலோன்னாவ செலலிஹினி மாவத்தை கால்வாயின் நீளம் 3.25 கி.மீ ஆகும். தற்போது இக்கால்வாயை அகலப்படுத்துதல், கேபியன் (Gabion) பக்கச் சுவர்களை அமைத்தல், கால்வாயின் இருபுறமும் கொங்கிரீட் பக்கச் சுவர்களை நிர்மாணித்தல், மண் கால்வாய்கள் மற்றும் பராமரிப்பு வீதிகளை அமைத்தல் அத்துடன் சிறு பாலங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொலோன்னாவ செலலிஹினி மாவத்தை கால்வாய் புனரமைப்பு

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15 ஜூன்) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

வரலாற்று சிறப்புமிக்க கலா வேவா நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் பாதை சீரமைப்புப் பணி தொடங்குகிறது

கலா வேவா நீர்த்தேக்கத்தின் கதவில்லாத நீர் வெளியேற்றும் பாதையில் தற்போதுள்ள நீர் கசிவுகளை சீரமைக்கும் பணி இன்று (16) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பிக்கப்பட உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கலா வேவா நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் பாதை சீரமைப்புப் பணி தொடங்குகிறது

டெங்கு பரவலுக்கு மத்தியில் 14 மாவட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தீவிர கவனம்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று (15ஆம் திகதி) முற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
டெங்கு பரவலுக்கு மத்தியில் 14 மாவட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தீவிர கவனம்