All Stories

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மக்களுக்கான நிவாரணம்ழ்ழகுறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல்

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று, அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையில் மார்ச் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மக்களுக்கான நிவாரணம்ழ்ழகுறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல்

"ஏற்றுமதி விவசாயம் - கொத்து கிராமங்கள்" திட்டத்தின் மாத்தறை மாவட்டத் ஆரம்ப விழா ஸ்ரீ விஜயராம விகாரையில் நடைபெற்றது

"ஏற்றுமதி விவசாயம் - கொத்து கிராமங்கள்" திட்டத்தின் மாத்தறை மாவட்டத் ஆரம்ப விழா ஸ்ரீ விஜயராம விகாரையில் நடைபெற்றது

பிராந்திய ஆங்கில உதவி மத்திய நிலையங்களில் உள்ள பயிற்றுநர்களுக்கான செயல்முறை ஆய்வுக் கருத்தரங்கு

கல்வி அமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பிராந்திய ஆங்கில உதவி மையங்களின் (RESC) பயிற்சியாளர்களுக்கான செயல்முறை ஆராய்ச்சி கருத்தரங்கு, மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கல்வி அமைச்சின் 7வது மாடி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிராந்திய ஆங்கில உதவி மத்திய நிலையங்களில் உள்ள பயிற்றுநர்களுக்கான செயல்முறை ஆய்வுக் கருத்தரங்கு

ஓமானில் கைது செய்யப்பட்ட, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் அங்கத்தவரான பிரபாத் மதுசங்க என்ற “மிதிகம சுட்டி”, சில மணிநேரத்திற்கு முன்பு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்

ஓமானில் கைது செய்யப்பட்ட, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் அங்கத்தவரான பிரபாத் மதுசங்க என்ற “மிதிகம சுட்டி”, சில மணிநேரத்திற்கு முன்பு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்.
ஓமானில் கைது செய்யப்பட்ட, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் அங்கத்தவரான பிரபாத் மதுசங்க என்ற “மிதிகம சுட்டி”, சில மணிநேரத்திற்கு முன்பு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம்" தேசிய வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பம்

வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "இலங்கையைக் காப்போம் " தேசிய வேலைத்திட்டம் நேற்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வலுசக்தி பாதுகாப்பிற்காக "இலங்கையைக் காப்போம்" தேசிய வேலைத்திட்டம் நேற்று முதல் ஆரம்பம்