வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது
சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருணா தெரிவித்தார்.
அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஐந்து அதிகாரிகள் நியமனம்
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சகல பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறைமையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
CSRP திட்டத்தின் கீழ் இணையவழியில் ரயில் பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, பழைய ரயில் பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய பயணச்சீட்டு முறை மற்றும் அவற்றைச் சரிபார்ப்பதற்கான தேவையான உபகரணங்களுடன், நாடி முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது.
அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட வெளிநாட்டு கப்பல் சிப்பந்தியை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படை உதவி
இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC Colombo) ஒருங்கிணைப்பின் கீழ், 2026 மார்ச் 27 அன்று சீன கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட சிப்பந்தி ஒருவரை கரைக்கு கொண்டுவர உதவியளித்தது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு


