“மாண்புமிகு அரச தலைவர்களே பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம்செய்து வருகை தந்திருக்கின்ற பிரதிநிதிகளே சிறப்பு அதிதிகளே ஊடகவியலாளர்களே ஏனைய அன்பர்களே வணக்கம்.!

“மாண்புமிகு அரச தலைவர்களே பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம்செய்து வருகை தந்திருக்கின்ற பிரதிநிதிகளே சிறப்பு அதிதிகளே ஊடகவியலாளர்களே ஏனைய அன்பர்களே வணக்கம்.!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டின் (WGS) பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) ஒரகல் நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவர் மைக் சிசிலியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் -2025 உலக அரச மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
புத்தசாசன, மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் செயற்படும் ரவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த “எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு” ‘டவர் நாடக விழா’ டவர் மண்டப மன்ற தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் மருதானை டவர் மற்றும் எல்பின்ஸ்டன் நாடக மன்றத்தை மையமாக கொண்டு பெப்ரவரி 11ம் திகதி ஆரம்பமாகியது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று (12) ஆகும்.
2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றது.
-பாகிஸ்தான் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமருடனும் சந்திப்பு
-ஊழலற்ற ஆட்சிக்கு அரச தலைவர்கள் பாராட்டு
2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
கொலன்னாவை மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தில் முதல் அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு என்பன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தும் தொடர் வேலைத்திட்டங்களுடன் இணைந்ததாக இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் நேற்று (11) ஆகும்.
இன்றைய தினம் ஜனாதிபதி “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் டுபாயில் நடைபெறும் 2025 உலக அரச மாநாட்டின் முழுமையான அமர்வில் கலந்துகொள்வதோடு, மாநாட்டின் போது முக்கியமான சில இருதரப்பு சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசன்த ரொட்ரிகோ மற்றும் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை, தனது அமைச்சில் சந்தித்து கலந்ரையாடலில் ஈடுபட்டனர்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]