All Stories

புத்த சாசன சபை கூடியது

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட "புத்த சாசன சபை", நேற்று (மே 12) புத்த சாசன அமைச்சில் கூடியது.

புத்த சாசன சபை கூடியது

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மஹபொல புலமைப்பரிசில் பெற்ற பழைய மாணவர்களுக்கான இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்..

மஹபொல முன்னாள் மாணவர்களுக்கான “ஆதி வித்யார்த்தி வலைத்தளத்தின்” ஆரம்ப விழாவும், 2023/2024 மஹாபொல உதவித்தொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று (12) கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

மஹபொல புலமைப்பரிசில் பெற்ற பழைய மாணவர்களுக்கான இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்..

விதை உற்பத்தியின் தரத்தை அதிகரிப்பதற்காக விதை உற்பத்தியை, சான்றுப் படுத்துதல் மற்றும் அடையாளம் காணும் (Seed Production, Certification & Traceability System)புதிய பொறிமுறை ஆரம்பம்

விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் விதை உற்பத்தி, உத்தரவாதப்படுத்தல் மற்றும் அடையாள காணும் பொறிமுறையை (Seed Production, Certification & Traceability System) ஆரம்பிக்கும் நிகழ்வு விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே டி லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.

விதை உற்பத்தியின் தரத்தை அதிகரிப்பதற்காக விதை உற்பத்தியை, சான்றுப் படுத்துதல் மற்றும் அடையாளம் காணும் (Seed Production, Certification & Traceability System)புதிய பொறிமுறை ஆரம்பம்

தேயிலை கைத்தொழில் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள முறை

கமநல சேவைகள் மற்றும் கமநலக் காப்புறுதி சபை மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு இணைந்து தேயிலை கைத்தொழிலுடன் இணைந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள யோசனை முறையை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேயிலை கைத்தொழில் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சம்பள முறை