All Stories

டிஜிட்டல் வாகனங்களுக்கு காப்புறுதி அட்டைகளை வழங்குதல் தொடர்பாக

இலங்கையின் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையில் உள்ள பிற பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, மோட்டார் வாகனக் காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, 2026 மே 01 முதல் காப்புறுதி நிறுவனங்களால் டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசின் பொதுச் சேவை வழங்கல்களைத் வினைத்திறன் மிக்கதாக்க 'PIC-Net' செயலணி, 400 அதிகாரிகள் 'டிஜிட்டல் மாற்றத்திற்கான வெற்றியாளர்களாக' பயிற்றுவிப்பு

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ‘பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு’ (Public Impact Champions Network - PIC-Net) நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசின் பொதுச் சேவை வழங்கல்களைத் வினைத்திறன் மிக்கதாக்க 'PIC-Net' செயலணி, 400 அதிகாரிகள் 'டிஜிட்டல் மாற்றத்திற்கான வெற்றியாளர்களாக' பயிற்றுவிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான விசேட தூதுவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்தார்

ஐரோப்பிய வெளிப்புற நடவடிக்கை சேவையின் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுவர் மரியா கஸ்டிலோ பெர்னாண்டஸ், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான விசேட தூதுவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்தார்

மட்டக்களப்பில் பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் 500,000 ரூபாய் பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்

மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்துங்கள் - ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்துங்கள் - ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமருக்கும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (08) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

பிரதமருக்கும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை