All Stories

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், தூதுவர் இந்திரமணி பாண்டே பிரதமரை சந்தித்தார்.

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், தூதுவர் இந்திரமணி பாண்டே பிரதமரை சந்தித்தார்.

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா பிரதமரை சந்தித்தார்

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் திரு. யோஹெய் சசகாவா, பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், Clean Sri Lanka திட்டத்திற்கு ஜப்பான் அரசின் பங்களிப்பை பாராட்டினார். பாடசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மருத்துவமனை அபிவிருத்தித் திட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தி, நிப்போன் மன்றத்தின் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா பிரதமரை சந்தித்தார்

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் வலுவான நிலையில் இருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப் பெற வேண்டியிருந்தது என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தற்போது இருக்கும் பொருளாதார ஸ்தீர நிலமையில் இருந்து கைத்தொழில் அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற தனது அரசாங்கம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 08ம் திகதிக்கான காலநிலையை முன்னறிவிப்பு

 

2025 பெப்ரவரி 08ம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யாத காலநிலை நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு

இலங்கையின் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிபுணருக்கு அவரது 106வது பிறந்தநாளில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கௌரவிப்பு 

இலங்கையின் மிகவும் மூத்த விமானப் போக்குவரத்து நிபுணரான டொன் லயனல் சிரிமான்ன அண்மையில்; தனது 106வது பிறந்த நாளைக் கொண்டாடினார், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அவரை கௌரவித்தது.

தாய்லாந்து உபோன் இராஜதானியின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்றம் வருகை 

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு 

தாய்லாந்து உபோன் இராஜதானியின் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பாராளுமன்றம் வருகை 

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தால் எடுக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

 

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது புதல்வியினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தால் எடுக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி - ஜனாதிபதி

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07)  ஆரம்பிக்கப்பட்டது.

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி - ஜனாதிபதி

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம்

நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தெற்காசியாவின் மிகப் பழமையானதும், நாட்டின் மிகப்பெரியதும், மிக முக்கியமானதுமான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்ட பின்னர், நிறுவனத்தின் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]