2026 மார்ச் 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாளை (19) முதல் ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
டி.ஜே.ஏ.எஸ். தி ஏஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
17-03-2026 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை
முதலாம் தர மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க நடவடிக்கை
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய,
2026.03.18 அன்று அதிகாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பிரிவில்,
எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்
– அமைச்சு மட்டத்திலான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்


