All Stories

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

அக்குரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து கவனம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அண்மையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

அக்குரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து கவனம்

வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்த வரவு செலவுத் திட்டம் இம்முறை தயாரிக்கப்பட்டுள்ளது -இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதிக்கு வாழ்த்து


அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு, இம்முறை வரவு செலவுத் திட்டம் வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்ததாக தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் காலிந்த ஜயவீர பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் கடித்ததில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்த வரவு செலவுத் திட்டத்திற்கு வாழ்த்து கூறப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்த வரவு செலவுத் திட்டம் இம்முறை தயாரிக்கப்பட்டுள்ளது -இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஜனாதிபதிக்கு வாழ்த்து

முன்னோடி கருத்திட்டமாக கொரியக் குடியரசின் பருவகால ஊழியர் நிகழ்ச்சித்திட்டம்

கொரிய அரசு தமது விவசாய மற்றும் மீன்பிடி துறைகளில் பருவகால ஊழிய பற்றாக்குறையை தீர்ப்பதற்காக E-8 வீசா வகுதியின் கீழ் பருவகால ஊழியர் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னோடி கருத்திட்டமாக கொரியக் குடியரசின் பருவகால ஊழியர் நிகழ்ச்சித்திட்டம்

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு இல்லங்களின் நிர்வாகம்

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கும் பாதுகாப்பு இல்ல வலையமைப்பில் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு இல்லங்களின் நிர்வாகம்

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் i) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுதல்

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் i) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் ii) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் i) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுதல்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விதந்துரை

11 அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில் நிலவும் 4,987 வெற்றிடங்களில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விதந்துரை

மீனகயா ரயிலில் மோதிய 7 யானைகள்

மின்னேரியா மற்றும் கல்லோயா ரயில் நிலையங்களுக்கு இடையிலான 140 கி.மீ தூரத்திற்கு அருகில் நேற்று (19) இரவு 11.30 மணியளவில் ஏழு யானைகள் மீனகயா ரயிலில் மோதியுள்ளன.

மீனகயா ரயிலில் மோதிய 7 யானைகள்

பாஸ்போர்ட் அலுவலகம் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதனால் வரிசைகளில் அவதானிக்கத்தக்க வீழ்ச்சி

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் தீவிரமடைந்து காணப்பட்ட நீண்டகால வெளிநாட்டுப் பாஸ்போர்ட் (பயணக் கடவுச்சீட்டுகளைப்) பெற்றுக்கொள்வதற்கான தாமதம் ஏற்பட்டமைக்கான தீர்வாக குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு தீர்மானித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவித்தலொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.

பாஸ்போர்ட் அலுவலகம் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதனால் வரிசைகளில் அவதானிக்கத்தக்க வீழ்ச்சி

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (19) காலை திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு மூலோபாயத் திட்டம் - விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

🔸 விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தேசிய கொள்கை அமைப்பதன் தேவை குறித்து அமைச்சர் அவதானம்

ஒவ்வொரு விதாதா அதிகாரியையும் மேற்பார்வை மற்றும் செயற்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு மூலோபாயத் திட்டம் - விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப  அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

இலங்கை - கொரிய குடியரசு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு

 
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - கொரிய குடியரசு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை - கொரிய குடியரசு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | editor@news.lk