All Stories

பிலிப்பைன்ஸின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் (IRRI) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) தலைமையகத்தைப் பார்வையிட்டார்.
பிலிப்பைன்ஸின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் (IRRI) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்

கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்.

கொழும்பு மாநகரசபையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகள் காரணமாக, மாநகரசபையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சிக்கல்கள் குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் திரும்பியுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்.

வடமத்திய மாகாணசபை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வடமத்திய மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பரிந்துரை

வடமத்திய மாகாணசபை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வடமத்திய மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பரிந்துரை
வடமத்திய மாகாணசபை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வடமத்திய மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பரிந்துரை

பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை கூடும்

உலகின் தற்பொது நிலவும் நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மார்ச் 19 மற்றும் 20ஆம் திகதிகளில்
பாராளுமன்றம் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை கூடும்