All Stories

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

உலக அமைதியை வேண்டி நடைபெற்ற "எஹிபஸ்ஸிகோ" அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்

புனித தந்ததாது மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்று, ஜனாதிபதியின் கைகளினால் உத்தியோகபூர்வமாக வண. பஞ்ஞாகர தேரரிடம் கையளிப்பு

 

இலங்கையை அமைதி மற்றும் மனிதநேயத்தின் தீவாக மாற்றுவோம்

 

— ஜனாதிபதி

 

இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துகின்றன. அமைதியான ஒரு தேசம் என்பது இதுதான். இதற்காக எனது சார்பாகவும், சமாதான நடைப்பயணக் குழுவினர் மற்றும் இப்பயணத்தை அனுபவித்த அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

உலக அமைதியை வேண்டி நடைபெற்ற "எஹிபஸ்ஸிகோ" அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்

ஜனாதிபதிக்கும் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 ஜனாதிபதிக்கும் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பு

சர்வதேச சாம்பியன் ரூமேஷ் தரங்க விளையாட்டு அமைச்சரை சந்தித்தார்

கென்யாவில் நடைபெற்ற “கிப் கீனோ கிளாசிக்” தடகளப் போட்டியில் 89.28 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்த ஈட்டி எறிதல் சாம்பியனான ரூமேஷ் தரங்க, நேற்று (27) காலை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் அவரது பயிற்சியாளரை சந்தித்தார்.
சர்வதேச சாம்பியன் ரூமேஷ் தரங்க விளையாட்டு அமைச்சரை சந்தித்தார்