சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
புனித தந்ததாது மற்றும் ஜய ஸ்ரீ மகா போதியின் கன்று, ஜனாதிபதியின் கைகளினால் உத்தியோகபூர்வமாக வண. பஞ்ஞாகர தேரரிடம் கையளிப்பு
இலங்கையை அமைதி மற்றும் மனிதநேயத்தின் தீவாக மாற்றுவோம்
— ஜனாதிபதி
இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துகின்றன. அமைதியான ஒரு தேசம் என்பது இதுதான். இதற்காக எனது சார்பாகவும், சமாதான நடைப்பயணக் குழுவினர் மற்றும் இப்பயணத்தை அனுபவித்த அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பிரதி அமைச்சர் தலைமையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
கொழும்பில் உள்ள பொதுநலவாய போர் மயானத்தில் கடந்த சனிக்கிழமை (25 ஏப்ரல்) நடைபெற்ற வருடாந்த நினைவு விழாவின்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ANZAC தின அதிகால அஞ்சலியில் கலந்துகொண்டு, ANZAC நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]