All Stories

ருஷ்யா - இலங்கை இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டு உறவுகள் புதுப்பிப்பு: ருஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு

ருஷ்யா - இலங்கை இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டு உறவுகள் புதுப்பிப்பு: ருஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு
ருஷ்யா - இலங்கை இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டு உறவுகள் புதுப்பிப்பு: ருஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் செனட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தனர்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் செனட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தனர்
• இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்துடனும் தூதுக் குழுவினர் கலந்துரையாடல்
பிரான்ஸின் செனட் சபையி
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் செனட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தனர்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

புதிய ஆண்டில் மரக்கன்றுகளை நடும் சுபநேரச் சடங்கு நிறைவேற்றப்பட்டது

 
2026ஆம் ஆண்டுக்கான சித்திரைப் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளுக்கிணங்க, மரக்கன்றுகளை நடும் சுபநேர நிகழ்வு இன்று (23) முற்பகல் 9.01 மணிக்கு இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது.
புதிய ஆண்டில் மரக்கன்றுகளை  நடும் சுபநேரச் சடங்கு நிறைவேற்றப்பட்டது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் எரமினியாயா அழகியல் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏரமினியாய அழகியல் நிலையம் நேற்று (22) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் எரமினியாயா அழகியல் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம்  ஆளுநர்  தலைமையில்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (22.04.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம்  ஆளுநர்  தலைமையில்