All Stories

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்

2024 தேசிய கடற்கரை செபக்டக்ரா போட்டியில் இலங்கை இராணுவம் சாம்பியன்

இலங்கை தேசிய செபக்டக்ரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டு தேசிய கடற்கரை செபக்டக்ரா சாம்பியன்ஷி போட்டி 2025 ஜனவரி 19 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது. இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணிகள் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றன.

2024 தேசிய கடற்கரை செபக்டக்ரா போட்டியில் இலங்கை இராணுவம் சாம்பியன்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் யூ.எல்.ஜே.எஸ் பெரேரா ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். அவரது புதிய நியமனத்தின் குறிக்கும் வகையில், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், ஆரம்ப சம்பிரதாயங்கள் 2025 ஜனவரி 10 ஆம் திகதி நடத்தப்பட்டன.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் புதிய படைத்தளபதி பதவியேற்பு

DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் HHKSS ஹேவகே, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் நேற்று (ஜனவரி 22)சந்தித்தார்.

DSCSC யின் கட்டளை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல்

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் வேலைகள் மற்றும் அவை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அச்சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வழிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று திங்கள் கிழமை (ஜனவரி 20) பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு, பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

வானிலை முன்னறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

6ஆம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சர் கவனம்

நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார  பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (22) கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.
6ஆம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சர் கவனம்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்

  • உணவுப் பாதுகாப்பிற்காக துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசு முக்கிய கவனம்

 

  • நேரடி நுகர்விற்காக அரிசி வழங்குவதைப் போன்றே கால்நடை தீவனம் மற்றும் பியர் உற்பத்தி போன்ற மனித நுகர்வுக்கும் ஏனைய கைத்தொழிற்துறைகளுக்கும் அரிசியை வழங்குவது  அத்தியாவசியம்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக  விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க  உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் முதல் முறையாக கூடினர்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் - வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள்; கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் - வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்

ஓரிடத்திற்கு ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை, நாட்டின் அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பையும் பெற்று விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் - ஜனாதிபதி

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஓரிடத்திற்கு ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை, நாட்டின் அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பையும் பெற்று விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் - ஜனாதிபதி

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் கையளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் - ஜனாதிபதி

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன - நீர்ப்பாசனத் திணைக்களம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக 2025.01.19 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன - நீர்ப்பாசனத் திணைக்களம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]