All Stories

புத்தளம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (23) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பூனாகல - பண்டாரவளை பிரதான வீதிக்கு கார்பட் இட்டு புணரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பம்

பண்டாரவளை பகுதியில் உள்ள மிகப் பழமையானதும், பொருளாதார ரீதியாக மிக முக்கியமானதுமான பூனாகல - பண்டாரவளை பிரதான வீதியை அபிவிருத்தி செய்து கார்பட் இடும் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் சமீபத்தில் உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தைத் தாபித்தல் மற்றும் பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்பு செய்தல்

முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தைத் தாபித்தல் மற்றும் பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்பு செய்தல்
முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தைத் தாபித்தல் மற்றும் பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்பு செய்தல்

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக வறிய குடும்பங்களை மேம்படுத்துவதற்கு 90 மில்லியன் நிதி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பெறும் மிக வறிய குடும்பங்களை மேம்படுத்துவதற்கு 90 மில்லியன் நிதி 14 பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக வறிய குடும்பங்களை மேம்படுத்துவதற்கு 90 மில்லியன் நிதி வழங்கி வைப்பு