All Stories

இளைஞர் இணைப்பு இலங்கை (Youth Link Sri Lanka) இன்று (05) மட்டக்களப்பில் ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Youth Link Sri Lanka நிகழ்வு இன்று (05) பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பில் ஆரம்பாகவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன தெரிவித்தார்.
இளைஞர் இணைப்பு இலங்கை (Youth Link Sri Lanka) இன்று (05) மட்டக்களப்பில் ஆரம்பம்

கப்பல் விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுப்பது கடற்படையின் பொறுப்பு - கடற்படை ஊடகப் பேச்சாளர்

 
நேற்று காலை இடம்பெற்ற ஈரானிய போர்க்கப்பல் விபத்தில் காப்பாற்றப் பட்ட 32 பேர் உடனடியாக மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக காலி, கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,
கப்பல் விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுப்பது கடற்படையின் பொறுப்பு - கடற்படை ஊடகப் பேச்சாளர்

போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்

போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்
போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்

இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

 
அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal Ceramics Lanka PLC (Rocell) இன் எஹெலியகொட கிளை உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்

இலங்கை விமானப்படை (SLAF) தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவையை நினைவுகூரும் வகையில், அதன் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு நிகழ்வை மார்ச் 03 நடத்தியது. அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தேசப்பற்றுடன் சேவையாற்றிய விமானப்படை வீரர்களின் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டாடும் வகையில், அத்திடியவில் உள்ள 'Eagles’ Lakeside' மண்டபத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவு வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்