2026 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கடந்த கால அரசியல் அதிகாரங்களின் முறையற்ற தலையீடுகளால் சீரழிந்த இ.போ.சபைக்கு புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவர பாடுபடுவோம்.
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.
சில ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் பணியாற்றுவதன் மூலம் தரமான போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.
அதற்கான முதல் முன்னெடுப்பு இந்த மாதத்தில் எடுக்கப்படும்
- இ.போ.ச வுக்கு புதிதாக இணைந்துகொள்ளப்பட்ட சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தகவல் அறிதல் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் பணிகளை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
2026.03.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
