All Stories

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும்.

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகள்

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகள் - ஜனபதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை மழை பெய்யக் கூடும்..

2026 ஏப்ரல் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை மழை பெய்யக் கூடும்..

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள்

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள்

இத்தாலி தூதுவர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இணை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ள இத்தாலி தூதுவர் மேதகு திரு. Damiano Francovigh, நேற்று (29 ஏப்ரல்) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இத்தாலி தூதுவர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு திறந்து வைப்பு

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலை கிழக்கில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வு, ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாமல், மனித வாழ்வின் மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய தருணமாக அமைந்தது.
ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு திறந்து வைப்பு