All Stories

யாழ்ப்பாணம் சுருவில் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் சுருவில் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், இதன் மொத்த வீதி மதிப்பு ரூ.73 மில்லியனுக்கும் அதிகமாகும்.

யாழ்ப்பாணம் சுருவில் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகள் வழங்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகள் வழங்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 

“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான மூன்றாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு

இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான மூன்றாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நிறைவு