யாழ்ப்பாணம் சுருவில் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், இதன் மொத்த வீதி மதிப்பு ரூ.73 மில்லியனுக்கும் அதிகமாகும்.

யாழ்ப்பாணம் சுருவில் பகுதியில் சுமார் 368 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார், இதன் மொத்த வீதி மதிப்பு ரூ.73 மில்லியனுக்கும் அதிகமாகும்.
ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 மார்ச் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]