மார்ச் 02, 2026 க்கான வானிலை முன்னறிவிப்பு
மார்ச் 02, 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 02, 2026 க்கான வானிலை முன்னறிவிப்பு
மார்ச் 02, 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து பதுக்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“முழு நாடும் ஒன்றாக ” தேசிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் “விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்”, இன்று மார்ச் (01) முதல் ஆரம்பமாகியுள்ளது.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2026 மார்ச் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையினால் குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடராக அமைச்சு நெருங்கிய மேற்பார்வையை செய்வதுடன், உரிய நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு குறித்த நாடுகளின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலுகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
28 பெப்ரவரி 2026 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு
28 பெப்ரவரி 2026 ஆம் தேதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கும் வகையிலும், 1954 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து நிறுவப்பட்ட வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் நீடித்த நட்பைப் பிரதிபலிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் அண்மையில் (25) ஹெல்சின்கியில் நடைபெற்றன.
“முழு நாடும் தேசிய செயற்பாட்டு” திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் “விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்”, மார்ச் 01 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தாம் மனமுவந்து வரவேற்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]