All Stories

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மார்ச் 02, 2026 க்கான வானிலை முன்னறிவிப்பு

மார்ச் 02, 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருட்கைள சேகரித்து பதுக்கி வைத்தல் தொடர்பாக...

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து பதுக்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருட்கைள சேகரித்து பதுக்கி வைத்தல் தொடர்பாக...

“விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” இன்று (01) முதல் ஆரம்பம்..

“முழு நாடும் ஒன்றாக ” தேசிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் “விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்”, இன்று மார்ச் (01) முதல் ஆரம்பமாகியுள்ளது.

“விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” இன்று (01) முதல் ஆரம்பம்..

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையினால் குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடராக அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையினால் குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடராக அமைச்சு நெருங்கிய மேற்பார்வையை செய்வதுடன், உரிய நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு குறித்த நாடுகளின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலுகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையினால் குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடராக அமைச்சு விடுத்துள்ள அறிக்கை

எதிர்கால சந்ததியினருக்கான புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்   ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க

புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால சந்ததியினருக்கான புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்     ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க