All Stories

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பரிமாற்றம்

2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், சீல மாதாக்கள் உள்ளிட்ட சகல மாணவர்களுக்கும் தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, 2026.04.22 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பரிமாற்றம்

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும் - ஜனாதிபதி 

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும்    - ஜனாதிபதி 

வெள்ளப் பேரிடரைத் தடுக்கும் வகையில் வாய்க்கால் சீரமைப்பு – கிளிநொச்சியில் விரைவான முன்னேற்றம்

பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

அம்பாறை மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகளின் தற்போதைய செயல்திறன் மேற்பார்வை விஜயம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன, அண்மையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளின் தற்போதைய செயல்பாடுகளையும், நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளையும் ஆய்வு செய்தார்.
அம்பாறை மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகளின் தற்போதைய செயல்திறன் மேற்பார்வை விஜயம்

பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக இன்று காலை (2026 ஏப்ரல் 21) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது