ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார்.
2026 பெப்ரவரி 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 பெப்ரவரி 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026.02.13 ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் காரில் இருந்த ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை, இன்னொரு காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் 2026.02.21 ஆம் திகதி அம்பலங்கொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி நோக்கங்களை அடைவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் ஊகிக்கக்கூடிய வகையிலும் மற்றும் ஒத்திசைவான (Coherent) சுங்கவரிச் சட்டகமொன்றை நிறுவுவதற்காக தேசிய சுங்கவரிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்புடைய வரிகளுடன் தொடர்புடைய சட்டங்களுடன் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்தல் மற்றம் குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அக்கொள்கையை மீளாய்வு செய்து பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2025.11.03 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு தூதுவர் பதவிகளுக்கும் ஒரு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்ட நியமனங்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களை வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அணுசக்திபையின் ஒரு பகுதியாக காணப்படும் இலங்கை கெமா மையத்தின் கதிர்வீச்சு திறனை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் 2026.02.18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் வலுசக்தித் துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் நிதிப்பங்களிப்புடன் 9.6 மில்லியன் செலவில் Dimbullgamuwa Jack & Chill திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட திம்புல்கமுவ பலாப்பழ கடைளை விற்னையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலகெதர திசாநாயக்க தலைமையில் அண்மையில் (23) இடம்பெற்றது.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அணுசக்திபையின் ஒரு பகுதியாக காணப்படும் இலங்கை கெமா மையத்தின் கதிர்வீச்சு திறனை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான முழுமையான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் விநியோகம் நேற்று (23) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள லேனபட்டுவ குளமானது பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால், சிதைவுகள் ஏற்பட்டு நீர் கசிவுகள் ஏற்பட்டது. அத்துடன் குளத்தின் கரை நிலையற்றதாக மாறியது. இதனனால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் காணப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
