All Stories

தென் மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடுவை நியமித்துள்ளார்.
தென் மாகாண புதிய ஆளுநர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவரும் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு.

2026.02.13 ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் காரில் இருந்த ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை, இன்னொரு காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் 2026.02.21 ஆம் திகதி அம்பலங்கொட பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவரும் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு.

தேசிய சுங்க வரிக் கொள்கையைத் திருத்தம் செய்தல்

இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி நோக்கங்களை அடைவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் ஊகிக்கக்கூடிய வகையிலும் மற்றும் ஒத்திசைவான (Coherent) சுங்கவரிச் சட்டகமொன்றை நிறுவுவதற்காக தேசிய சுங்கவரிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்புடைய வரிகளுடன் தொடர்புடைய சட்டங்களுடன் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்தல் மற்றம் குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அக்கொள்கையை மீளாய்வு செய்து பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2025.11.03 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய சுங்க வரிக் கொள்கையைத் திருத்தம் செய்தல்

பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழு, இரண்டு தூதுவர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளரின் நியமனங்களுக்கு ஒப்புதல்

இரண்டு தூதுவர் பதவிகளுக்கும் ஒரு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்ட நியமனங்களுக்கு பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் பற்றிய குழு, இரண்டு தூதுவர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளரின் நியமனங்களுக்கு ஒப்புதல்