All Stories

செயற்கை நுண்ணறிவு குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்

• மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்
செயற்கை நுண்ணறிவு குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Automobile Association of Ceylon இனால் நிதியுதவி

 
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Automobile Association of Ceylon இனால் நிதியுதவி

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு Doosan Bobcat India Pvt Ltd இனால் 22 மில்லியன் ரூபா பெறுமதியான பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது

டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு, Doosan Bobcat India Pvt Ltd நிறுவனம் 22 மில்லியன் ரூபா பெறுமதியான B760 ரக பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது
Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு Doosan Bobcat India Pvt Ltd இனால் 22 மில்லியன் ரூபா பெறுமதியான பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் அண்மையில்(17) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை பொலிஸிற்கு 556 மில்லியன் ​பெறுமதிவாய்ந்த நவீன உபகரணங்கள்

இலங்கை பொலிஸிற்கு ரூபாய் 556 மில்லியன்​ செலவில், நவீன வேகமானி உபகரணங்கள், கணினிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் /நகல் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (18) உத்தியோகபூர்வமக கையளித்தார்.
இலங்கை பொலிஸிற்கு 556 மில்லியன் ​பெறுமதிவாய்ந்த நவீன உபகரணங்கள்

சமனொல சிரி ஹரித யாத்திரை" சிரமதானம் தானமானது நல்லதன்னியவில் ஆரம்பம்

ஸ்ரீ பாத ஆலயத்தையும் அதன் சுற்றுப்புற சூழலையும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய திட்டமான "சமனொல சிரி ஹரித யாத்திரை", நல்லதன்னியவில் ஆரம்பமாகும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
சமனொல சிரி ஹரித யாத்திரை" சிரமதானம் தானமானது நல்லதன்னியவில் ஆரம்பம்