• மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, Automobile Association of Ceylon 25 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு, Doosan Bobcat India Pvt Ltd நிறுவனம் 22 மில்லியன் ரூபா பெறுமதியான B760 ரக பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி செயல்பாட்டில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் குறித்து பொதுநிர்வாக அமைச்சர் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நாட்டுப் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான மிகவும் வெற்றிகரமான கலந்துரையாடல் அண்மையில்(17) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை பொலிஸிற்கு ரூபாய் 556 மில்லியன் செலவில், நவீன வேகமானி உபகரணங்கள், கணினிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் /நகல் இயந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (18) உத்தியோகபூர்வமக கையளித்தார்.
ஸ்ரீ பாத ஆலயத்தையும் அதன் சுற்றுப்புற சூழலையும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளிலிருந்து விடுவிப்பதற்கான தேசிய திட்டமான "சமனொல சிரி ஹரித யாத்திரை", நல்லதன்னியவில் ஆரம்பமாகும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
'Clean Sri Lanka' செயலகத்தால் முன்னெடுக்கப்படும் 'சமனொல சிறி - பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சிவனொளிபாத மலை புனித தலத்தின் நல்லதன்னி மற்றும் இரத்தினபுரி பிரவேசப் பாதைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நாள் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (19) மற்றும் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (18) மேற்கொண்டார்.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபேந்திமற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வணிகப் பிரிவின் முதல் செயலாளர் சௌரப் சப்லோக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (18) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.
வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய நடவடிக்கை
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை நேற்று (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
