புனித றமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
2026 பெப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 பெப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பௌதீக, மனிதவளத் தேவைப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் எடுத்துரைத்துத் தீர்வுகளைப் காண்பதற்கான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
2026 பெப்ரவரி 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புத்தளம் பாதையில் பயணிகள் ரயில் சேவைகள் பல கட்டங்களாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தண்டியா மற்றும் குடாவெவ ரயில் நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டன, கடைசியாக 2025.12.29 ஆம் திகதி சிலாபம் ரயில் நிலையம் வரை ரயில் சேவைகள் நீடிக்கப்பட்டன.
2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இலங்கையில் அரசாங்கத்தின் மீதான நேர்மறை எண்ணம் உயர் அங்கீகாரத்துடன் அதிகரித்துள்ளது
இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]