All Stories

புனித றமழானை முன்னிட்டு இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழம் – சவூதி அரேபிய அரசாங்கம் அன்பளிப்பு

புனித றமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் பேரீச்சம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

புனித றமழானை முன்னிட்டு இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழம் – சவூதி அரேபிய அரசாங்கம் அன்பளிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தரா தரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை 2025 (2026) பரீட்சைக்கு நாடு முழுவதும் 3545 மத்திய நிலையங்களில் இன்று  (17) முதல் ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி செய்யும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் தலைமையில் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை. எல். எம். நவவீயின் பங்கு பற்றுதலுடன் கிழக்கு பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் (15) இடம் பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் தொழில் முயற்சியாண்மையாளர்களை அபிவிருத்தி செய்யும் இங்குபேசன் நிலையத்தினை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்