All Stories

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்

  • ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.
  • தடயவியல் எழுதுவினைஞர்களை செயற்திறனுடன் பணியமர்த்த துறைமுகம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் உடன்பாடு
சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்

ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக  புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர்

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நாள்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நாள்வர் சத்தியப்பிரமாணம்

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மருத்துவ அமைப்புக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை மற்றும் மருத்துவ அமைப்பின் இறுதி இலக்காக குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மருத்துவ அமைப்புக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் (Salvation Army) தலைவர்களைச் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஜனவரி 10 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் (Salvation Army) தலைவர்களைச் சந்தித்தார்

தென் மாகாணத்தில் ஆயுர்வேத துறையின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான பாராட்டு

தக்ஷின ஜீவக அபிமன் (தெற்கில் வாழும் அபிமானி) 2024 நிறுவன பாராட்டு விழா அண்மையில் (09) காலி லபுதுவ தென்மேற்கு அமைச்சு கட்டட தொகுதியின் கேட்போர் கூடத்தில் தென்மாகாண ஆளுநர் எம்.கே பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம் பெற்றது.

தென் மாகாணத்தில் ஆயுர்வேத துறையின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான பாராட்டு

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதுக்குழு பிரதானிகள் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

விஜய குமாரதுங்க வைத்தியசாலையின் சேவைகளை மேலும் பரவலாக்குவது தொடர்பாக சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது....

திட்டமிடல் இன்றி, அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் தேவைகளுக்குப் பொருத்தமில்லாத பௌதீக வளங்களை வழங்குவதன் அடிப்படையில் வைத்தியசாலைகள்மற்றும் அமைச்சுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் முறைப்பாடுகளும் முன்வைக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

விஜய குமாரதுங்க வைத்தியசாலையின் சேவைகளை மேலும் பரவலாக்குவது தொடர்பாக சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது....

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

மட்டக்களப்பு கிரான்குளத்தில் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக் கூடம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு கிரான் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை சுமார் 2000 நோயாளர்களுக்கு மேல் இலவச இருதய சிகிச்சைகளை மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவு மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை வசதிகளைப் பயன்படுத்தி செயற்பட்டு வருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக இருதயமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு என்பன கடந்த 04.01.2025 அன்று இவ் வைத்தியசாலையின் நிறுவுனர் சற்குரு. மதுசூதனன் சாய் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவு மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை என்பவற்றுடன் இணைந்து கடந்த 01.06.2023 அன்று தனது கெத் லேப் சேவையினை ஆரம்பித்தது 18 மாதங்கள் கடந்த நிலையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டு, இலவசமாக நடாத்தப்பட்டு வருகிறது.

இந் நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அரவிந்தடி சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்தவாஸ், அஜந்த மென்டிஸ் மற்றும் இவ் வைத்தியசாலையின் இலங்கை தலைமை அதிகாரி பென்னி ஜெயவர்த்தன, வைத்தியசாலை பணிப்பாளர் ரமேஸ் ராவ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இரா. முரளீஸ்வரன், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன், இருதய வைத்திய நிபுணர்களான வினோதன் மற்றும் ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றே இச் சேவையினை மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு மேற்கொண்டு வந்திருந்தது. தற்போது மாவட்டத்திலேயே இச் சேவை காணப்படுவதனால் மிக வேகமாக இப்பகுதி மக்களுக்கு சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு  கிரான்குளத்தில் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக் கூடம் திறந்து வைப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]