All Stories

மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும்  ஆரம்ப நிகழ்வு.

அண்மையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின.

மாவிலாறு மீளக் கட்டியெழுப்பும்  ஆரம்ப நிகழ்வு.

ஜனாதிபதியின் சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர்.

ஜனாதிபதியின் சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 86,800 பீடிகள் மற்றும் 1,250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு சந்தேக நபர் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, எண்பத்தாறாயிரத்து எண்ணூறு (86800) பீடிகள், ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1250) கி கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், நூற்று முப்பத்திரண்டு (132) பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், சுமார் நூற்று மூன்று (103) கிலோகிராம் நிலக்கரி மற்றும் ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று நான்கு (1594) ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் ஒரு சந்தேக நபரை (01) ஒரு லொரியுடன் கடற்படையினர் கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 86,800 பீடிகள் மற்றும் 1,250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு சந்தேக நபர் புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டில் 8027 பேர் பயன்

 அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல் ஆண்டில் 8027 பேர் பயன்