2026 ஆம் ஆண்டு என்பது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்.
வைத்தியசாலைகளில் மருந்துகளின் தங்கு தடையற்ற விநியோகத்தைப் உறுதிசெய்ய குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது மருந்துகளின் இருப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது மிகவும் முக்கியம் - பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி
யாழ் மாவட்டத்தில் ஆவரங்கால் - தொண்டமானாறு வீதியின் (B33) புனரமைப்புப் பணியின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (11.02.2026) காலை 8.30 மணிக்கு அச்சுவேலி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1990ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் நேற்று (10) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 96 ஏக்கர் காணியை கைத்தொழில் மற்றும் வர்த்தக நகரமாக அபிவிருத்தி செய்வதற்கும், அந்தப் பகுதியின் பொருளாதாரத்திற்கு தீவிரமாக பங்களிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஒரு பொதுவான விளையாட்டு மைதானத்தை நிர்மாணிக்கும் நோக்கில், தெனியாய தொகுதியில் விளையாட்டு ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நீண்டகால கனவை நனவாக்கும் முகமாக, மொரவக்க "மறுமலர்ச்சி விளையாட்டு மைதானத்திற்கான" அடிக்கல் நாட்டி அதன் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் (09) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைக்கப்பட்ட 62வது பயிற்சி மையமாக, இளைஞர் விவசாய தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், அண்மையில் (9 ஆம் திகதி) எதிலே, விஜயபுர கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (European External Action Service - EEAS) பிரதிநிதிகள், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான "முழு நாடுமே ஒன்றாக" செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (11) பி.ப 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது.
எமது நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்பது தொடர்பாக அரசாங்கம் சமீப காலங்களில் தலையிட்டுள்ளது, மேலும் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
எமது நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
