All Stories

கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் குறைபாடுகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

 
கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் நீண்டகால குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கள ஆய்வு, நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் தலைமையில் சமீபத்தில் இடம்பெற்றது.
கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் குறைபாடுகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

 
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

மாவனெல்லை பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை வலயத்திற்கு உட்பட்ட பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக இன்று (09) காலை வருகை தந்தனர்.
மாவனெல்லை பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கை வருகை

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் நேற்று (09) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கை வருகை

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட (மீன்பிடித் துறைப் பீடம் - Faculty of Fisheries ) காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை நிர்ணயித்து வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிருவாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானம்!