All Stories

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025 – 2030 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையால் ஏற்புடைய அனைத்துப் பங்காளர்களுடன் கலந்துரையாடி, பொருத்தமான காணிகளை அடையாளங் காணல் மற்றும் முன்னுரிமை வழங்கல், மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வரைபடம் மற்றும் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திப் பூங்காக்களை அபிவிருத்தி செய்வதற்கான நேரச் சட்டகம் போன்ற பிரதான மூன்று (03) துறைகளை உள்ளடக்கிய வகையிலும், மற்றும் மிதக்கும் சூரிய மின்கல மின்னுற்பத்திக் கருத்திட்டங்களையும் உட்சேர்த்தும் தயாரிக்கப்பட்டுள்ள 'மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025-2030' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025 – 2030 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினதும் வவுனியா பல்கலைக்கழகத்தினதும் இணை முயற்சியால், பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் 23.01.2026 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்திகளின் தரப் பரிசோதனை நிலையம், வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

இலங்கையில் தனது சேவையை நிறைவு செய்து வெளியேறும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்-உல்-அசீஸ், நேற்று (02 பெப்ரவரி) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) ஆகியோரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்

மோசடியையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை 'மில்கோ' நிறுவனம் நிரூபித்திருக்கின்றது

பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்று, அதன் நன்மைகளை அனைவரும் பெற்றுக்கொள்ளும் புதியதொரு மாற்றத்தினை நோக்கிய யுகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என நாம் நம்புகிறோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மோசடியையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை 'மில்கோ' நிறுவனம் நிரூபித்திருக்கின்றது

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்திய அரசாங்கம் 2026/27 வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் மானியங்கள் மற்றும் கடன்களை ஒதுக்கியுள்ளது. இந்த பணம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு