All Stories

பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது

இலங்கையின் தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் வீடு மற்றும் கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலை பெறான தீர்வு ஒன்றை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் "இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம்" தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (26) දින வீடமைப்பு, நிருமாணம் மற்றும் நீர் விநியோக அமைச்சர் வைத்தியர் எச் எம் சுசில் ரணசிங்க மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது
பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சேதமடைந்த அனைத்து மதத் தலங்களும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மீண்டும் கட்டியெழுப்பப்படும்

 

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய அதிகார சபை நிறுவப்படும்

 

வரலாற்றில் முதல்முறையாக, இந்த பெப்ரவரி மாதத்தில் தோட்டத் தொழிலாளர்கள் 1,750 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவார்கள் 

 

முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

 

13 வருடக் கல்வியை நிறைவு செய்யாமல் எந்தப் பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது

 

சிறந்த மனித உறவுகளுடன் பொருளாதார அபிவிருத்தியும் கொண்ட ஒரு சமூகம் நமக்குத் தேவை

 

- ஜனாதிபதி

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தினார்

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் மேதகு Wiebe de Boer, நேற்று (ஜனவரி 26) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தினார்

தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்

கொட்டபொல பிரதேச சபைப் பகுதியின் தெனியாய, அனில்கந்த மற்றும் மெடெரிபிட்டிய பகுதிகளில் உள்ள புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் காணவும், அனுபவ அடிப்படையிலான செயல்பாடுகளை அடையாளம் காணவும், தற்போதுள்ள சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல்கள் உள்ளிட்ட மேம்பாட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், ருஹூணு சுற்றுலா பணியகத்தின் தலைவர் திரு. பி.ஜி.ஜி.எஸ். ஜெயன் உள்ளிட்ட குழு, அண்மையில்; ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டது.
தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்