All Stories

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு

சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு

42 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட உள்ளன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் களுத்துறையின் கனன்வில மற்றும் ஹீனடியங்கலவில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

42 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட உள்ளன.

தியத்தலாவை அரச மருந்தகம் 24 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் செயற்படும்

அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), இம்மாதம் 24 ஆம் திகதி முதல்இ, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான புதிய வளாகத்தில்இ புது பொலிவு மற்றும் விசாலமான வசதிகளுடன் தியத்தலாவ அரச மருந்தகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, தியத்தலாவ, யஹலபெத்த சாலை முகவரியில் அரச மருந்தகம் நிறுவப்படவுள்ளது.

தியத்தலாவை அரச மருந்தகம் 24 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் செயற்படும்

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கோவிலன் பகுதிக்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2026 ஜனவரி 20 அன்று இரவு, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் ஏழு (07) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது

40 ஆண்டுகளுக்குப் பின்னர்  1985 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் நடந்த யுத்தத்தினால் மூடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலையைப் புனரமைப்பதற்காக நேற்று (22) பரந்தன் இரசாயன கைத்தொழில் வலயத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது