All Stories

டித்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பிட வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

 அனர்த்த சவால்களுக்கு மத்தியில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்கிறோம் - IMF பிரதிநிதிகள்
டித்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பிட வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

டித்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பிட வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

 

  • அனர்த்த சவால்களுக்கு மத்தியில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்கிறோம் - IMF பிரதிநிதிகள்
  • நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்க உடன்பாடு

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பிட வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயக் கண்காட்சியை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார்