All Stories

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவின் விதந்துரைக்கமைய கீழ்வரும் பாடசாலை மாணவர்கள், பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்குப் பாதணிகளைக் கொள்வனவு செய்வதற்கான 3,000/- ரூபா வவுச்சர் ஒன்றை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திருமதி. கலாநிதி. ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (விவசாய தொழில்நுட்பம்) பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை விவசாய சேவையின் விசேடதர அதிகாரியான திருமதி. கலாநிதி. ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திருமதி. கலாநிதி. ஈ.ஆர்.எஸ்.பீ.எதிரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்

காணி ஆணையாளர் நாயகம் பதவிக்கு திரு. ஆர்.ஏ.சந்தன சமன் ரணவீர ஆராச்சி நியமிப்பு

காணி ஆணையாளர் நாயகம் பதவிக்கு தற்பாது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மேலதிக செயலாளராக (நிர்வாகம்) கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான, திரு. ஆர்.ஏ.சந்தன சமன் ரணவீர ஆராச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்..

காணி ஆணையாளர் நாயகம் பதவிக்கு திரு. ஆர்.ஏ.சந்தன சமன் ரணவீர ஆராச்சி நியமிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை 2025 இல் நடைமுறைப்படுத்தல்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை 2025 இல் நடைமுறைப்படுத்தல்

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்கஹ்தானி அவர்கள் அண்மையில் (17) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சுமையாக அன்றி, நாட்டிற்கு விளைதிறனான நிறுவனங்களாக இருக்க வேண்டும்

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசுக்கு சுமையாக அல்லாமல்  நாட்டிற்கு விளைதிறன் கொண்ட  நிறுவனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது, அரசாங்கத்தின் தூரநோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு  சுமையாக அன்றி, நாட்டிற்கு விளைதிறனான நிறுவனங்களாக  இருக்க வேண்டும்

நுவரெலியா தபால் அலுவலகம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளது

உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுவரெலியா தபால் நிலையத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா தபால் அலுவலகம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளது

21 வது காலாட் படைப்பிரிவினரால் ஹொரவபொத்தானையில் வெள்ள நிவாரணம் பணிகள்

21 வது காலாட் படை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஎபீஎம் பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர், சீரற்ற காலநிலையால் சிறிதளவு சேதமடைந்த கல்குளம் மஹானொச்சிகுளம் குள கரையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி உடனடியாக தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

21 வது காலாட் படைப்பிரிவினரால் ஹொரவபொத்தானையில் வெள்ள நிவாரணம் பணிகள்

இலங்கை மற்றும் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் எண்ணெய் கசிவு மீட்பு பயிட்சியை நிறைவு செய்தனர்

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் (SLCG) ஒன்பது (09) உட்பட பத்து (10) இலங்கை அதிகாரிகள், மாலத்தீவு கடலோர பாதுகாப்பு படை மற்றும் மாலத்தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கேற்பாளர்களுடன் IMO நிலை 1 மற்றும் நிலை 2 பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். கூட்டு இயற்கை பாதுகாப்பு குழு (JNCC) வுடன் இணைந்து அம்பிபார் (Ambipar) ஏற்பாடு செய்த இந்த பயிற்சிக்கு சமுத்திர நாட்டு கூட்டாண்மை திட்டம் (OCPP) நிதியுதவி அளித்ததாக SLCG ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மற்றும் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் எண்ணெய் கசிவு மீட்பு பயிட்சியை நிறைவு செய்தனர்

 வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 வானிலை முன்னறிவிப்பு

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமிக்கப்பட்டுள்ளார்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால இன்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமிக்கப்பட்டுள்ளார்

அஸ்வசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்

அஸ்வசும நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தயாரிப்பாக, நலன்புரி நண்மைகள் சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]