உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் 'சிந்தனை தினத்தை' (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் பெப்ரவரி 22-ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.
2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை,
2026 பெப்ரவரி 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 பெப்ரவரி 24ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த விகாரைகளை மீண்டும் கட்டியெழுப்ப நுவரெலியாவை மையமாகக் கொண்ட "உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்" தேசிய வேலைத்திட்டம் மதுரட பிரதேச செயலகத்தில் அண்மையில் (19 ஆம் திகதி) ஆரம்பமாகியது
உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் 'சிந்தனை தினத்தை' (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் பெப்ரவரி 22-ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த விகாரைகளை மீண்டும் கட்டியெழுப்ப நுவரெலியாவை மையமாகக் கொண்ட "உறுதியான பிணைப்பை உருவாக்குவோம்" தேசிய வேலைத்திட்டம் மதுரட பிரதேச செயலகத்தில் அண்மையில் (19 ஆம் திகதி) ஆரம்பமாகியது.
வீதி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (கம்பஹா) மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்து வாகனக் குறைபாடுகள் பரீட்சிக்கும் விசேட செயற்பாடு அண்மையில் (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீனகயா ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக தடைப்பட்டிருந்த மீனகயா ரயில் சேவை இன்று (23) முதல் மீள சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு கடற்படைப் பயிற்சியான MILAN - 26 மற்றும் சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பு -2026 ஆகியன பிப்ரவரி 18 முதல் 26 வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்கு இந்திய கடற்கரையை மையமாகக் கொண்டு நடைபெறும். 2026 பிப்ரவரி 18, அன்று கிழக்கு இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற இந்த பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமான சர்வதேச கடற்படை கப்பல்கள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகியவை பங்கேற்றன. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் Dinesh K Tripathi யின் அழைப்பின் பேரில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட பங்கேற்றதுடன், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போர்க்கப்பல்களை இந்திய கௌரவ ஜனாதிபதி கண்காணித்தார்.
ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் – வடக்கு மாகாண ஆளுநர்
நிலையான வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு சுற்றுச்சூழல் முத்திரை (Ecolabel) அறிமுகப்படுத்தப்பட்டது
நாட்டில் பழைய சட்டங்கள் மற்றும் கட்டளைகளை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் - பொது நிருவாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
