All Stories

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்

இலங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், "எதிர்காலத்திற்கு அடிவைப்போம்" எனும் தொனிப்பொருளில் "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட "தாழ்தள" (Low Floor) பஸ் சேவை இன்று (21) மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்

எஹி பஸ்ஸிகோ’ (Come and See) அமைதிக்கான நடைப்பயணத்திற்காக, வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்கள் இலங்கைக்கு வருகை

எஹி பஸ்ஸிகோ’ (Come and See) அமைதிக்கான நடைப்பயணத்திற்காக, வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்கள் இலங்கைக்கு வருகை
எஹி பஸ்ஸிகோ’ (Come and See) அமைதிக்கான நடைப்பயணத்திற்காக, வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்கள் இலங்கைக்கு வருகை

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) 15வது பணிப்பாளர் நாயகமாக, முன்னணி கல்விமானும் பொருளியல் நிபுணருமான சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா அவர்கள் நேற்று (2026 ஏப்ரல் 20) மகரகமையில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா கடமைகளைப் பொறுப்பேற்றார்
தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா கடமைகளைப் பொறுப்பேற்றார்