All Stories

அரசாங்க சேவையின் 5,882 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முன்னுரிமை மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு அதனுடன் இணைந்த அத்தியாவசியத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய 5,882 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.

அரசாங்க சேவையின் 5,882 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்

  • முதலீட்டாளர்கள் எந்த தரகுப் பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம்.
  • தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி நிறைவில் அழிவுகரமான அரசியல் மீண்டும் தலைதூக்க வாய்ப்பில்லை.
  • இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வரும் நிலையில், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2024/2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பானது

இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் அனைத்தும் முழுமையாக முடியடையும் வரை, மேலதிக வகுப்புக்களை, விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்ள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024/2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பானது

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருவிழாவை வெற்றிகரமாக நடாத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

தொழில்முனைவு மற்றும்  உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்கம் தொடர்பான  ஊக்குவிப்பிற்காக  அலோ பிளாக் இலங்கைக்கு வருகை 

இலங்கை முதலீட்டிற்கு உகந்த இடம் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதில் பங்காளராகுவதே எதிர்பார்ப்பு 

தொழில்முனைவு மற்றும்  உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்கம் தொடர்பான  ஊக்குவிப்பிற்காக  அலோ பிளாக் இலங்கைக்கு வருகை 

2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்

2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்

FB IMG 1741625421725

2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா 

ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது. - ஜனாதிபதி 

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா 

விவசாயத் திணைக்களத்தின் விவசாய SMS சேவைக்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்து இலவச விவசாயத் தகவல்களைப் பெறுங்கள்

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவிக்கிறது.

விவசாயத் திணைக்களத்தின் விவசாய SMS சேவைக்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்து இலவச விவசாயத் தகவல்களைப் பெறுங்கள்

இந்த வருடத்தினுள் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்.

இந்த வருடத்தினுள் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டம்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவின் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை ஏற்றுக்கொண்டு தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவிப்பு

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]