பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்.
2026-03-05 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள்.
2026 மார்ச் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, "நாடே ஒன்றாக" எனும் தேசியப் பணித்திட்டத்திற்கு இணைவாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் ஆரம்பமாக, மார்ச் 01 ஆம் திகதி முதல் 'போதைப்பொருள் தடுப்பு வாரம்' நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எந்தவொரு அவசரநிலையிலும் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உறுதி - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன
கத்தாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளும் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக, வழங்கப்பட்டுள்ள 'கூகுள் ஷீட்' (Google Sheet) படிவத்தைப் பூர்த்தி செய்து தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி வருகிறது. இந்த ஆண்டு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் மகளிர் பணியகமும் இணைந்து மார்ச் 8 ஆம் திகதி தேசிய மகளிர் தினத்தை 'வளமான நாட்டில் ஒரு பெருமைமிக்க பெண் நாட்டை வழிநடத்துகிறாள்' என்ற கருப்பொருளில் கொண்டாடும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் "தேசிய ஏற்றுமதிப் பாதை வரைபடம்: நிறைவேற்று அதிகாரிகள் மன்றம் ("National Export Roadmap: The CEO Forum)" என்ற மூலோபாய அலகு நேற்று (04) ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாத்தல், அரசிறை வருமானம் ஈட்டல் போன்ற நோக்கங்களுடன் செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரியில்லாத ஏனைய இறக்குமதி வரியை தொடர்ச்சியாக விதித்தல் மற்றும் குறித்த வரி வகுதிகளை விரிவாக்கம் செய்தல் காலம்பூராகவும் இடம்பெற்றுள்ளது.
விலங்குணவு மற்றும் திரிபோசா உற்பத்தி மற்றும் மனிதப் பயன்பாடு போன்றவற்றுக்கு சோளம் பயன்படுத்தப்படுவதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் போதியளவாக இன்மையால், சோளம் இறக்குமதி செய்வதற்கு நேரிடுகின்றது. ஆயினும், கடந்த காலங்களில் அதுதொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ளமையால், சோளம் இறக்குமதி செய்வதற்காக முறையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென 2025.12.15 மற்றும் 2025.12.22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் ஒருவர் ரூபா. 20,000,000/- (இருபது மில்லியன் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
