All Stories

'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்

உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், இலங்கையில் 07 நாட்களாக நடைபெற்ற 'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் நேற்று (28) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்

தம்புள்ள ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரல்

தம்புள்ள ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரல்
தம்புள்ள ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரல்

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்

இரண்டு கலாச்சார நிகழ்வுகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்

எதிர்வரும் மே மாதம் 27 முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாகவும்,
இரண்டு கலாச்சார நிகழ்வுகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்