விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த நேற்றுமுன்தினம் (08) அம்பேவெலவில் உள்ள மில்கோ நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு நடத்தினார்.
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் அதன் பணிப்பாளர் நாயகத்தைத் தொடர்புபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அத்தகைய தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் தாம் வலியுறுத்த விரும்புகின்றது.
2026 வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைவாக அதிகரிக்கப்பட்ட லலித் அதுலத் முதலி மகாபொல உயர் தரப் புலமைப் பரிசில் நிதியத்தினால் (MTF) பல்கலைக்கழக மாணவர்ளுக்காக வழங்கப்படும் மாதாந்த புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்தது.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார்.
2026 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் Youth Link Sri Lanka திட்டத்தின் இரண்டாம் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அண்மையில் (07) இளைஞர் விவகார விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் திணிந்து சமன ஹென்நாயக்க கலந்து கொண்டார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று இரவு (08) நடாத்தப்பட்ட சோதனையில் 2.762 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
2026 ஆம் ஆண்டுக்கான மாகாணங்களுக்கிடையிலான விடயதானங்களை ஒருங்கிணைக்கும் மாநாடு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் அவர்களின் பங்கேற்புடன், நேற்று (06) நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2026 மார்ச் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
