முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்
  • :

 

2023 ஆம் ஆண்டில் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் மாத்தறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]