முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்
  • :

 

2023 ஆம் ஆண்டில் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் மாத்தறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

 

Related Articles