உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06.05.2025) தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் 56.6℅ வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.