கலா வேவா நீர்த்தேக்கத்தின் கதவில்லாத நீர் வெளியேற்றும் பாதையில் தற்போதுள்ள நீர் கசிவுகளை சீரமைக்கும் பணி இன்று (16) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இலங்கை மகாவலி அதிகாரசபையானது, விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் ஒருங்கிணைந்த நீர் உற்பத்தித்திறன் மற்றும் நீர் வள முகாமைத்துவத் திட்டம் (IWWRMP) ஆகியவற்றின் நிதியுதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
42 ஆண்டுகளுக்குப் பிறகு கலா வாவி நீர்த்தேக்கத்தின் இந்த தனித்துவமான கட்டமைப்பு சீரமைப்புப் பணிக்காக அரசாங்கம் ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய உள்ளது


