All Stories

உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி, மாணவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதே எமது கல்விக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.

தொழில்சார்ந்தன்மை மற்றும் பயிற்சியுடன் உலகை விரிவான கோணத்தில் பார்க்கத்தக்க ஒரு மாணவர் சமுதாயத்தினை உயர்கல்வியினூடாக உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி மாணவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி, மாணவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதே எமது கல்விக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.

'டித்வா' நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்

• அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்

•  கடமையைச் செய்ய அச்சப்பட வேண்டாம் - சட்டக் கட்டமைப்பிற்குள் நின்று மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம்

•  நீண்டகாலப் பிரச்சினையான கலேவெல - மாத்தளை வீதி நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துங்கள்

மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்

'டித்வா' நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யுங்கள்

'நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது மரபுரிமை' தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி.

'நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது மரபுரிமை' தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் 1,000 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கப்பட்டுள்ளது.

'நீர்ப்பாசனத்தின் மகிமை – எமது மரபுரிமை' தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3 ஆவது பகுதியின் 2 ஆம் கட்டத்தின் (றம்புக்கன தொடக்கம் கலகெதர வரையான) ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3 ஆவது பகுதியின் 2 ஆம் கட்டத்தின் (றம்புக்கன தொடக்கம் கலகெதர வரையான) கிலோமீற்றர் 13+800 தொடக்கம் 32+450 வரை அமுல்படுத்துவதற்கு தகைமைகளுடன் கூடிய உள்நாட்டு ஒப்பந்தகாரர்களிடையே போட்டி விலைமனுக் கோரல் மூலம் அரச நிதியைப் பயன்படுத்தி ஒப்பந்த பக்கேஜ் 07 இன் கீழ் போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3 ஆவது பகுதியின் 2 ஆம் கட்டத்தின் (றம்புக்கன தொடக்கம் கலகெதர வரையான) ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி.

யான் ஓயா நீர்த்தேக்க நிர்மாணத்தால் வயல் காணிகள் இழக்கப்பட்ட 245 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈடு

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்குரிய 11,500 ஏக்கர் வயல் நிலங்களுக்கு பெரும்போகம் மற்றும் சிறுபோகச் செய்கைகளுக்கு நீர் விநியோகிக்கும் நோக்கில், 169 மில்லியன் கனமீற்றர் கொள்ளவுடன் கூடிய யான் ஓயா நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யான் ஓயா நீர்த்தேக்க நிர்மாணத்தால் வயல் காணிகள் இழக்கப்பட்ட 245 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈடு

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் அமைச்சரை சந்தித்தனர்

இந்தியாவின் சிம்லாவில் அண்மையில் (ஏப்ரல் 08-11) நடைபெற்ற தெற்காசிய இளையோர் மேசைப்பந்து சாம்பியன்ஷிப் 2026 (South Asian Youth Table Tennis Championship 2026) போட்டியில் 3 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணி, நேற்று (11) முற்பகல் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களை சந்தித்தது.

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் அமைச்சரை சந்தித்தனர்