தொழில்சார்ந்தன்மை மற்றும் பயிற்சியுடன் உலகை விரிவான கோணத்தில் பார்க்கத்தக்க ஒரு மாணவர் சமுதாயத்தினை உயர்கல்வியினூடாக உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி மாணவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


