All Stories

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்தனர்.

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

சுத்தமான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் இரத்மலானையில்

'Clean Sri Lanka' தேசிய திட்டத்தின் கீழ் இரத்மலானை பிரதேச செயலகத்தின் கடற்கரை சுத்தம் செய்யும் முன்னோடித் திட்டம் கடந்த 9 ஆம் திகதி மூன்று இடங்களில் நடைபெற்றதாக கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுத்தமான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டம் இரத்மலானையில்

கடந்த வருட நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சீன அரசாங்கத்தின் 'சீனாவின் சகோதர பாசம்' செயற்றிட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.02.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடந்த வருட நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு சீன அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர 2025.02.11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை வீதிகளில் நடைபெற உள்ளது,

இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை இராணுவத் தளபதி சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 பெப்ரவரி 07 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்களை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரை இராணுவத் தளபதி சந்திப்பு

விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

• உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 17ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை

விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் இலங்கை பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்பு

 
பாகிஸ்தானின் லாகூர் நகரில் பெப்ரவரி 06ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் கடந்த 06ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். இந்த மதிப்புக்குரிய மாநாட்டில், பிராந்தியங்களில் உள்ள தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ சபாநாயகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் இலங்கை பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்பு

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் பொதுக் கல்வியை நவீன மயப்படுத்தும் திட்டம்.....

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் பொதுக் கல்வியை நவீன மயப்படுத்தும் திட்டத்தை (GEMP) கல்வி அமைச்சின் யோசனைகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு இணக்கப்பாடு தெரிவிப்பு - மேலதிக நிதி ஒதுக்கீடாக 50 மில்லியன் டொலர்

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் பொதுக் கல்வியை நவீன மயப்படுத்தும் திட்டம்.....

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10) பிற்பகல் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

பிம்புரா ஆதார மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளை ஆரம்பிக்க அறிவுறுத்தல்

மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளிகள் மனரீதியாக குணமடையும் இடமாக மாற்ற வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

பிம்புரா ஆதார மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளை ஆரம்பிக்க அறிவுறுத்தல்

E-8 விசா சட்டவிரோதமானது - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.

தற்போது நடைமுறையில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவில் தொழில் வழங்குவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பணம் வசூலிக்கும் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திறகோ, தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கோ E-8 தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழ் தொழில் அல்லது அது தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை.

E-8 விசா சட்டவிரோதமானது - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]