All Stories

ஆவணச் சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவின், அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆவணச் சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்

மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்

மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம்

விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

 கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம்