மல்வானையில் உள்ள காணி ஒன்றில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பிரதமரின் அவதானம்
மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
2026 மே 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மே 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
“பொது நலவாய அமைப்பின் ஊடாக புற்றுநோயின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” “Shaping the Future of cancer across the common wealth” என்பதே கருப்பொருளாக இருந்தது. லான்செட் ஆன்காலஜி காமன்வெல்த் Lancet oncology common wealth அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.
மருத்துவமனையில் உள்ள பல பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்பட்டன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் மற்றும் பிற நிர்வாக விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும், தற்போது காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்குவதற்கும், சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹனசக விஜயமுனி தலைமையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுடன் ஒரு விசேட கலந்துரையாடல் (15) தேசிய மருத்துவமனையின் கலையரங்கில் நடைபெற்றது
அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைச் சுற்றியே கட்டியெழுப்பப்பட்டுள்ளது
இந்த டிஜிட்டல் ஒத்துழைப்பு நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைப் பெற்றுத்தரும்
- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் கல்வியை உறுதிப்படுத்தி இருக்கின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இரத்தத்தால் பரவும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு அதிநவீன இரத்த பிளாஸ்மா பரிமாற்ற இயந்திரங்கள் (காம்.டெக் மல்டிபுரோசிஜரல் மெஷின்கள்), (Com.Tec MultiProcedural Machine) நாட்டின் சுகாதார சேவைற்காக, பிரீமியம் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கு சமீபத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு, 2026 மே 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.


