ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership / HDP) கீழ் இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டங்கள் குறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (19) இடம் பெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார்.
முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சம் தலையிடும் – ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல்
ஜப்பானில் நடைபெறும் ஜப்பான் - இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கும் இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் 18 மார்ச் அன்று முக்கிய சந்திப்புகளை மேட்கொண்டது.
2026 மார்ச் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் அமைதியின்மையின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கும் ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் உடைந்து அழிவடைந்த மாரவிலயிலிருந்து சிலாபம் வரை பயணிக்கக்கூடிய கடற்கரை வீதியின் இரணவில பாலமானது, இந்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒதுக்கீடுகளின் கீழ் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
இளைஞர் விருத்தி குறித்த முதல் தேசிய ஆய்வுக் கருத்தரங்கு - 2026
ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்புகள் தற்போது கோரப்பட்டுள்ளன
முன்னர் வேறொரு கைபேசி எண்ணில் பதிவுசெய்யப்பட்ட வாகன எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதற்கான புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
