பாடசாலை எழுத்துக்கருவிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

பாடசாலை எழுத்துக்கருவிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு
  • :

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபா உறுதிச் சீட்டுக்குரிய திகதி 2025.04.30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

4b8b907f 4756 45f5 b78e 91de06d97a69

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]