அரச ஊழியர்களுக்கான இடர்காலக் கடன் வரம்பை 4 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

  • :

அரச ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் இடர்காலக் கடன், 250,000 ரூபாவிலிருந்து 400,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை..

IMG 20250510 WA0081

IMG 20250510 WA0082

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]