இன்றைய பாராளுமன்றம் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைறுகிறது.
⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
இன்றைய பாராளுமன்றம் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைறுகிறது.
⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழில் சங்கத்தின் 11வது வருடாந்திர பொதுக் கூட்டம், சுகாதார பிரதி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூன் 24ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தற்போது இலங்கையில் அதிகமாக டீசல் வலுசக்திப் புகையிரதங்கள் அதிகமாக இயங்குவதுடன், அதன் இயங்குநிலை வினைத்திறன் மற்றும் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக பெரும்பாலான புகையிரதப் பாதைகள், சமிக்ஞை முறைமைகள் மற்றும் அதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், நவீன மற்றும் நிலைபேறான புகையிரதப் போக்குவரத்து முறைமையை நிறுவும் நோக்கில், புதிய புகையிரதப் பாதைகளை நிர்மாணித்தல், இரட்டைப் பாதைகளை அமைத்தல், சமிக்ஞை முறைமைகளை மேம்படுத்தல் மற்றும் புகையிரதப் பாதைகளை இலத்திரனியல்மயப்படுத்துவதை மையமாகக் கொண்டு புகையிரத அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சில இலங்கை அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் Clean Sri Lanka செயலகத்தின் வழிகாட்டலில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடு, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுநிருபங்கள் ஆலோசனைகள் வெளியிடப்படுவதுடன், கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் செயலாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வகுப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களம் தேசிய ரீதியிலான பரீட்சைகள் உள்ளிட்ட 300 பரீட்சைகளுக்கும் அதிகமாக வரடாந்தம் நடாத்தி வருவதுடன், குறித்த பரீட்சைகள் அனைத்தின் தரவுகள் மற்றும் தொழிற்பாடுகள் பற்றிய முக்கிய பணிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு கணணி முகாமைத்துவ தகவல் முறைமையொன்று பயன்படுத்தப்படுகின்றது.
அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பலவந்தமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளை நிரப்புதல் மற்றும் கடலோரங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]