All Stories

வானிலை முன்னறிவிப்பு

2025 மார்ச் மாதம் 22 ஆம் திகதிக்கான காலநிலை எதிர்வு கூறல்

மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணி அளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அண்மையில் புதிய ஆசிரியர்களுக்கான இரண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் முக்கிய பேச்சாளராகப் பங்கேற்றார்.

கிழக்கு மாகாணத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான  வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள்

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு -அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு பாராட்டு

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM)  கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு   -அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு பாராட்டு

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலம் எதிர்காலத்தை வடிவமைப்போம்: நுவரெலிய மாவட்டத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை இலங்கை மத்திய வங்கி ஊக்குவிக்கின்றது

 

இலங்கை மத்திய வங்கி அதன் 2025ஆம் ஆண்டிற்கான மற்றுமொரு டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு பிரச்சாரத்தை நுவரெலியாவில் 2025 மாச்சு 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கின்றது.

 

485064531 1221027376250462 6639803258797585576 n

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலம் எதிர்காலத்தை வடிவமைப்போம்: நுவரெலிய மாவட்டத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை இலங்கை மத்திய வங்கி ஊக்குவிக்கின்றது

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 

விண்ணப்பங்கள் www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும்.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஏப்ரில் 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். 

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இணைப்பு: https://www.parliament.lk/ta/secretariat/advertisements/view/329 

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் தொடர்பான அறிவித்தல்

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம் (ஆண்டு 2025) 10.04.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

485657433 1198234305641097 3989255781738706758 n

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் தொடர்பான அறிவித்தல்

வானிலை முன்னறிவிப்பு

 2025 மார்ச் 21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகள் மீளாய்வு

"Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் உரிய நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்டட் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இன்று (20) நடைபெற்றது.

"Clean Sri Lanka" திட்டத்தின் ​நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகள் மீளாய்வு

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெறும்

அறிவித்தல் விடப்பட்டுள்ள உள்ளூரதிகார சபைகள் தேர்தல் எதிர்வரும் 2025 மே மாதம் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெறும்

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம்.

திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]