All Stories

மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்

மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்"
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கக் கற்றுக்கொள்வது இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும்

இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழில் சங்கத்தின் 11வது வருடாந்திர பொதுக் கூட்டம், சுகாதார பிரதி அமைச்சர் அவர்களின் தலைமையில்

இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழில் சங்கத்தின் 11வது வருடாந்திர பொதுக் கூட்டம், சுகாதார பிரதி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை மருத்துவ சாதனங்கள் தொழில் சங்கத்தின் 11வது வருடாந்திர பொதுக் கூட்டம், சுகாதார பிரதி அமைச்சர் அவர்களின் தலைமையில்

எதிர்காலத்தில் ஆய்வு நிதிப் பங்களிப்பை ஒரே நிறுவனத்தினால் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படும்

எதிர்காலத்தில் ஆய்வு நிதிப் பங்களிப்பை ஒரே நிறுவனத்தினால் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படும் - பேராசிரியர் கிருஷாந்த அபேசேன-
எதிர்காலத்தில் ஆய்வு நிதிப் பங்களிப்பை ஒரே நிறுவனத்தினால் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படும்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

 

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்  – வட மாகாண ஆளுநர்

போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்?

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்  – வட மாகாண ஆளுநர்