ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய நோய்கள் மற்றும் குறைபாடுகள் சம்பந்தமான ஆய்வுக்கூட பிரிவுகளும், (Cardiac Catheterization Laboratory) நவீனமயமாக்கப்பட்ட இருதய சிகிச்சைப் பிரிவும் நாளை (02) சுகாதார சேவையில் இணைக்கப்படவுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தின் ஏலஹெர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியபெதும, பெரகும்கம யுத்தவீரர்கள் வீட்டுத் திட்டத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அங்குள்ள அடிப்படை வசதிகளை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆராயவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த ஜூன் 26 ஆம் திகதி அங்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
2026 ஜூன் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]