All Stories

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியமாகும் 

மாவட்டச் செயலகத்தில் நேற்று (30.06.2026) நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்  சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியமாகும் 

யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை ஆரம்பம்; மாணவர் பாதுகாப்பில் புதிய மைல்கல்

யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழில் டிஜிட்டல் ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை ஆரம்பம்; மாணவர் பாதுகாப்பில் புதிய மைல்கல்

04 அதிநவீன ஆய்வக அலகுகள் (Cath – Lab ) அரச மருத்துவமனை அமைப்பில் சேர்க்கப்படவுள்ளன

இலங்கை தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய நோய்கள் மற்றும் குறைபாடுகள் சம்பந்தமான ஆய்வுக்கூட பிரிவுகளும், (Cardiac Catheterization Laboratory) நவீனமயமாக்கப்பட்ட இருதய சிகிச்சைப் பிரிவும் நாளை (02) சுகாதார சேவையில் இணைக்கப்படவுள்ளன.

04 அதிநவீன ஆய்வக அலகுகள் (Cath – Lab ) அரச மருத்துவமனை அமைப்பில் சேர்க்கப்படவுள்ளன

1,000 இளைஞர் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்கு இட்டுச் செல்லும் 4I திட்டம்

1,000 இளைஞர் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் (4I Project) மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கான (Liaison Officers) விசேட பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக இலங்கை மன்றக் கல்லூரியில் (Sri Lanka Foundation Institute - SLFI) நடைபெற்றது. நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் மேலதிக மாவட்ட செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட 40 உத்தியோகத்தர்களுக்காக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
1,000 இளைஞர் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்கு இட்டுச் செல்லும் 4I திட்டம்