வெசாக் பண்டிகையை முன்னிட்டு கேகாலையில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • :

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, உஸ்ஸபிட்டிய சாசனரக்ஷக பலமண்டலத்தின் செயலாளர் வணக்கத்திற்குரிய ஹத்கம்பால ராகுல தேரர் அவர்களின் ஆசிகளுடன், கேகாலை, பொல்லம்பேகொடயில் உள்ள ஸ்ரீ சந்திரானந்த அறநெறிப் பாடசாலையில் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

Related Articles