நாட்டில் நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை தொடர்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து சுகாதார அமைச்சு மூலமாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதோடு அவ்வாறு முன்வைக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.