இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண பிராந்திய ஏற்றுமதியாளர்கள் வலையமைப்பு மாநாடு, 2026 பிப்ரவரி 24 செவ்வாய்க்கிழமை மாத்தறையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பிராந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.


