சுத்தமான இலங்கைத் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தலைமன்னாரத்தில் சதுப்புநில மரங்களை நடும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது

சுத்தமான இலங்கைத் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தலைமன்னாரத்தில் சதுப்புநில மரங்களை நடும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது
  • :

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், கடற்படை ஒழுக்காற்று பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 ஜனவரி 28 ஆம் திகதி, தலைமன்னாரம் ஊறுமலை கடற்படைத் தளத்தின் முன் கடற்கரையில் சதுப்புநில மரம் நடும் திட்டத்தை கடற்படையினர் மேற்கொண்டனர்.

இதன்படி, "செல்வம் நிறைந்த நாடு - அழகான வாழ்வு" என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மையான இலங்கைத் திட்டத்தின் கீழ், சுமார் 120 சதுப்புநில மரக்கன்றுகள் நடும் திட்டமானது, அதற்காக வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு பங்கேற்றது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]