இலங்கையில் 'உயிரியல் கறுவாப்பட்டை பதப்படுத்தும் நிலையம்'

இலங்கையில் 'உயிரியல் கறுவாப்பட்டை பதப்படுத்தும் நிலையம்'
  • :

உள்ளூர் கறுவாப்பட்டைத் தொழிலுக்கு மிக உயர்ந்த பெறுமதி சேர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய "ஒருங்கிணைந்த உயிரியல் கழிவுகளற்ற கறுவாப்பட்டை பதப்படுத்தும் ஆலையை" நிறுவுவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியது.

இது நாட்டிலேயே செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI), ரூஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகத் ஆரம்பிக்கப்பட்டது.

Related Articles