இந்த ஆண்டு 100 ஹெக்டேர் பரப்பளவில் 17,500 முந்திரி மரங்களை நடும் திட்டம்
- குருநாகல் மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தில் தீர்மானம்
இந்த ஆண்டு 100 ஹெக்டேர் பரப்பளவில் 17,500 முந்திரி மரங்களை நடும் திட்டம்
2026-ஆம் ஆண்டில் குருநாகல் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் பரப்பளவில் 17,500 முந்திரி மரங்களை நடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனத்தின் ஆராய்ச்சி அதிகாரி தெரிவித்தார்.
முந்திரி மரங்கள் இலவசமாக வழங்கப்படுவதால், இதற்காக விண்ணப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குருநாகல் மாவட்ட ஊடகப் பிரிவு


